பஞ்சு மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக நிலைமை சீராகும் வரையில் சிறு நுற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக சிஸ்பா அறிவித்துள்ளது.
பஞ்சு மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக நிலைமை சீராகும் வரையில் சிறு நுற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக சிஸ்பா அறிவித்துள்ளது.